Monday, November 19, 2018

Nice and Wise
(சட்டமன்றத் தேர்தல் - ஏழைகளைக் காட்டி காந்திஜி சுதந்திரம் வாங்கித்தந்தார், நயவஞ்சமாக காந்தியைக் கொன்று பணக்காரர்கள் சுதந்திரத்தை அபகரித்துக் கொண்டனர். அன்றிலிருந்து ஏழைகள் மேலும் ஏழைகளாகளாகி, பணக்காரர்கள் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் பல கோடீசர்கள் எனப் பெருகி விட்டனர். ஊழல் தலை விரித்தாடுகின்றது, எங்கும் எதிலும் லஞ்சம். அரசியல்வாதிகள் நாட்டை கொள்ளை ஆடிக்கிறார்கள். அரசாங்க உத்தியோகத் திருப்பவர்கள் நாட்டை சுரண்டுகிறார்கள். இதுக்கா சுதந்திரம்? நம் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஓட்டுப் போட பணம் வாங்கி அடிமைப்படாமல் உண்மையான சுதந்திரத்துடன் வாழ்வோம், ஏழைகளின் கட்சி PICK)

Cinna. 

No comments:

Post a Comment